--------------------------------------------------------------------------------------
சித்திரையில் உன்னை கண்டேன் நித்திரையை நான் மறந்தேன் என் வாழ்வில்...
------------------------------------------------------------------------------------
தண்டவாளத்தில் தலை சாய்த்து பூத்திருக்கும்
ஓர் ஒற்றை ரோஜா என் காதல் ,
காதலே நீ நடந்து வருகிறாயா
இல்லை ரயிலில் வருகிறாயா
-----------------------------------------------------------------------------------
என் வாழ்வில் வசந்தமாய் வருவாய் என காத்திருந்திருந்தேன் நான்
வந்தாய் நீ வசந்தமாய் அல்ல
புயலாய் மண வாழ்த்துடன்
----------------------------------------------------------------------------------------
மொழியை போன்றவள் தாய்
மொழிகளின் முதல் எழுத்து "அ "
உயிரின் முதல் எழுத்தும் அதுவே...
-----------------------------------------------------------------------------------------
தாகம் போன்றது நம் நட்பு ஏனென்றால்
தண்ணீர் அழிந்தாலும் தாகம் தீராது
-----------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment